Friday, December 18, 2009

Yes or no to Tamil Eelam( referendum in Canada )

As you know, the political vacuum left by LTTE after its debacle in Mulliyavaikkal can bring greater adversities to Tamils if they do not shake off from what happened there. Yes, there are many Tamil factions emerging in our circles since the brutal military victory of GoSL against Tamils back home. Any ambivalence of the broader Tamil public should not be replaced with anti-Tamil views that is what GoSL have already started to throw at us. Please be clear in one thing that as long as we do not deviate from the Tamil nationalism, we're in the right direction regardless of any short-term adversities. Arguing about what good can bring whether forming the Transnational Government of Tamil Eelam or supporting the Vaddukoddai Resolution, won't help us. But it is all about keeping our Tamil Nationalism alive in these troubling times until we get the right time to strike back. And that opportune moment can come in 10 years down the stretch or 50 years but we can wait for it.

Leaving our youth back home in harms way by escaping into Western countries we also have blood in our hands. If anything in doubt, please see the CH4 clip. How many of our Tamil women are raped by SLA? How many are quietly suffering inside for their current turmoil?

The least thing you can do Tomorrow is paying a visit to any polling center that is close by in your area.

36 comments:

Unknown said...

I'm confused. Who organized this referendum, and to what will the results contribute?

Ashok Kumar said...

whoever has organized the referundum, what is the harm in expressing ourselves democratically that we stand for Tamil Eelam? Towards that cause let us stand united.

Suresh said...

This not new but it frustrates me.

Sri Lankan guards 'sexually abused girls' in Tamil refugee camp

Ashok Kumar said...

Fr.Jagath Kasper is writing regularly in 'Nakkerran' magazine and he was quoted in 'Tamilnet' also sometime back.But oflate there are lot of controversies arising out of his writing and speeches.

He is openly flirting with DMK and congress. He is repeatedly targetting pro Eelam leaders like Nedumaran, Vaiko, Ramadoss and Seeman. Seeman has openly stated that Kasper is a 'RAW' agent.

Kasper has staretd critisizing even Prabhakaran and now backing Col. Ram. He suggests that Ram is not under srilankan custody. 'Hundreds of Tigers under Ram are hiding in the forests and likely to start a guerrilla war anytime...'

Can somebody throw more light on this person?

Bhairav said...
This comment has been removed by the author.
Bhairav said...

[Sri Lankan guards 'sexually abused girls' in Tamil refugee camp]

In fact, I avoid reading these news links for obvious reasons.

If they can go and involve in raping spree in a foreign country like Haiti that is 12,000 miles apart from their country, they sure won't leave any Tamil girls when they get chances.

Only god can help those 3,000 suspected female cadres of LTTE who are under SLA custody.

Bhairav said...

[Can somebody throw more light on this person?]

Ashok,

There are some real issues lies ahead instead of worrying these actors. What we see some domino-effect happening here after the demise of LTTE, and it will take few years before we see the end of it.

Ashok Kumar said...

Yes Bhairav, it is true. I mentioned about it because we need to either understand or expose the real motives behind their moves.

Ashok Kumar said...

Vinavu:

கஸ்பார் கிறிஸ்தவ நிறுவனமான வெரித்தாஸ் வானொலியில் பிலிப்பைன்சில் பணியாற்றிய போது புலிகளோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வன்னி மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் புலத்து மக்களிடம் வசூலித்ததாகவும், பின்னர் அதில் நிதி தொடர்பான பிணக்கில் ஃபாதரை வன்னிகே அழைத்து புலிகள் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுவதுண்டு. அதன் பின்னர் கஸ்பார் சாதித்து வந்த மௌனத்தின் உணைமையான வலி இதுதான்.

நீண்டகால மௌனத்திற்குப் பிறகு, புலிகள் இல்லாமல் போன பிறகு, புலிகள் பற்றி பேசத் தொடங்கியருக்கிறார் கஸ்பார். புலிகளோடு தான் மிக மிக நெருக்கமாக இருந்ததாக தொடர்ந்து எழுதுகிறார். கடந்து போன நிகழ்வுகள் குறித்து எழுதும் போது, அதை மறுக்கவோ, அல்லது உண்மைதான் என்று சொல்லவோ சம்பந்தப்பட்ட நபர்கள் இல்லை என்றால் இம்மாதிரி நபர்களுக்கு அதுவே கொண்டாட்டமாகிவிடுகிறது.

பிலிப்பைன்சில் இருக்கும் வெரித்தாஸ் வானொலி நிலையம் அமெரிக்க சி.ஐ.ஏவின் நிதி, கட்டுபாடுடன் ஆசியாவில் கம்யூனிசத்தையும், தேசிய விடுதலை இயக்கங்களையும் உளவறிந்து ஊடுறுவி, கண்காணத்து குலைப்பதற்கான பிரச்சாரத்தை செய்து வந்த நிறுவனம் என்பது பலருக்கும் தெரியாது.

இப்போது ஜெகத் இந்திய உளவு நிறுவனத்தில் உளவாளியாக இருப்பாரோ என்ற சந்தேகங்கள் புலத்து மக்களிடமிருந்து வெளிப்படுவதோடு, தமிழகத்திலும் கூட அப்படியான பேச்சுகள் அடிபடுகின்றன. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிக முக்கியமாக ஆராயப்பட வேண்டியது. மே-மாதம் வன்னிப் போர் துயரமான முறையில் – இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்களையும் போராளிகளையும் ஈவிரக்கமற்ற முறையில் கொன்றொழித்து – முடிவுக்கு வந்த பிறகு வெளிவந்த நக்கீரனில் ”வன்னியில் என்ன நடந்தது?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது.

அக்கட்டுரையில் காங்கிரஸ் கட்சியின் பெரியவர் ஒருவரைத் தொடர்பு கொண்டு புலிகளின் சரணடைவுக்காக, தான் முயற்சித்ததாகவும் தானே கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வெள்ளைக் கொடியோடு புலிகளை சிங்கள இராணுவத்திடம் சரணடைய வைத்ததாகவும், ஆனால் இலங்கை அரசின் துரோகிகள் நடேசனைக் கொன்று விட்டதாகவும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் ஜெகத் கஸ்பார் . இதில் நமக்கு உறுத்துகிற ஒரு கேள்வி இருக்கிறது. சரண்டையச் சொல்லி புலிகளுக்கு ஆலோசனை அல்லது நிர்ப்பந்தம் கொடுத்த மூன்றாம் தரப்பு யார்?

Ashok Kumar said...

பல நாட்களாக தூக்கமின்றி, உணவின்றி, போராடும் வலுவின்றி, காயங்களுக்கு மருந்தின்றி உளவியல் ரீதியாக பலவீனமாகிப் போயிருந்த போராளிகளை சரணடையச் சொல்லி கடிதம் தயாரித்த ஜெகத் அக்கடிதத்தை யாருக்காக, யாருடைய வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தார்? தான் ஏதோ புலிகளுக்கு உதவி புரிந்ததாகவும், ஆனால் ராஜபட்சே சகோதர்கள்தன் துரோகம் இழைத்து நடேசனைக் கொன்று விட்டதாகவும் கூறுகிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும். கடைசி நேரத்தில் ஜகத் கஸ்பார் தொடர்பு கொண்ட “அந்த டில்லி பெரியவர்” இந்த துரோகம் குறித்து என்ன சொன்னார்? அந்தப் பெரியவர் யார்? இந்தக் கபட நாடகம் குறித்து அந்தப் பெரியவருக்குத் தெரியாதா? தெரியாது என்று கஸ்பார் தேவ சாட்சியம் கூறுகிறாரா? ஒரு கொடூரமான அரசியல் படுகொலையை நடத்திவிட்டு, தான் நடத்திய திரை மறைவு பேரத்தை இன்னமும் இரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை கஸ்பாருக்கு உண்டா?

புலிகளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை இலகுவாக வெல்ல இந்தியா பயன்படுத்தியிருக்கக் கூடிய தந்திரம்தான் இந்த “சரணடைவு நாடகம்” என்பதை இப்போதும் கூடவா ஒருவர் புரிந்து கொள்ள முடியாது? அதற்கு இந்திய வம்சாவளியினரான விஜய்நம்பியாரை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் இலங்கை இராணுவத்தில் ஊதியம் பெறும் ஆலோசகராக இருக்க அவரது அண்ணனான விஜயநம்பியாரோ ஐநாவின் சார்பில் இலங்கையில் சமாதானம் பேசுகிறார். தம்பியின் கையில் துப்பாக்கி… அண்ணனின் கையில் சமாதானப்புறா….. இந்த சமாதானப்புறாவை வைத்து தமிழக சமாதானபுறாவான ஜெகத் கஸ்பர் மூலமாக புலிகளை வழிக்குக் கொண்டு வந்திருக்கிறது, இந்திய. இலங்கை கூட்டு இராணுவம். இந்த திட்டம் குறித்து அன்றைக்கு எனக்குத் தெரியாது என்று கஸ்பார் சாதிக்கலாம். ஆனால் இன்றைக்கும் இது புரியவில்லை என்று அவர் வாதாடமுடியாது.

இந்தக் கொலை வெறித் திட்டம் குறித்த செய்திகள் 21-05-2009 தேதியிலேயே கசிந்தது. அன்றைய மன அழுத்தங்களில் யாரும் பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை. அந்தச் செய்தியில் இருந்தது இதுதான். வற்புறுத்தலாக சமாதானச் செயலகத்தைச் சேர்ந்தவர்கள் சரணடைய நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்த செய்திகளில் உண்மை இருக்கத்தான் செய்தது. விரைந்து போரை முடிக்க இந்தியா இலங்கைக்கு கொடுத்த நெருக்கடியின் இன்னொரு தந்திரமே இந்த வற்புறுத்தலான சரணடைவு. ஜெகத் கஸ்பார் ராஜ் யாருக்காக நடேசனுக்கு இந்த வற்புறுத்தலைக் கொடுத்தார்? பின்னர் எதற்காக இப்போது ஈழத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்?

சில வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ திருச்சபையின் இதழான நம்வாழ்வு இதழில் புலிகளை மோசமாக சித்தரித்து கட்டுரை எழுதினார் இதே ஜெகத். அன்றைய மதுரை ஆர்ச் பிஷப் ஆரோக்கியசாமி இதனைக் கண்டிக்க, உடனே “மறுப்பு மாதிரி” ஒன்றை வெளியிட்டு சமாளித்தார். (இதற்கும் ஆரோக்கியசாமி தொடர்பாக சால்ஜாப்பு எதையும் ஜெகத் எழுதினால் அதை மறுக்க ஆரோக்கியசாமியும் உயிருடன் இல்லை)

சி.ஐ.ஏ புகழ் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றிய இந்த அனுபவசாலியை இந்திய உளவு நிறுவனங்கள் கைவிடவில்லை என்பது இப்போது தெரிகிறது. சமாதானக் காலத்தில் புலிகளுடன் உறவு கொண்டு ஊடுறுவ அனுப்பியிருக்கிறது. ஆனால் இந்த வசூல் மன்னனின் உண்மை முகத்தைத் தெரிந்து கொண்ட புலிகள் இவரை பட்டும் படாமலும் ஒதுக்கி தங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப் பார்த்திருக்கின்றனர். கூடாநட்பு குழிபறித்து விட்டது.

இப்போது புலிகள் இல்லை. கஸ்பார் புலிகள் பற்றிப் பேசுகிறார். ஈழ மக்களுக்காக எதையாவது செய்யத் துடிக்கிறாராம். அதற்காகவே சிதம்பரத்தோடும், ஆளும் கட்சியோடும் நெருக்கமாக இருப்பதாக வேறு சொல்லிக் கொள்கிறார்.

Ashok Kumar said...

விடுதலைப்புலிகளுக்கு துரோகம் இழைத்த இந்த ஜெகத் கஸ்பார், தாம் தான் மிகப்பெரிய ஒழுக்க சீலர் என எழுதியும் கூறயும் வருவது எதற்காக.

வெரிதாஸ் வானொலிக்கு பின்னர், சென்னையில் தஞ்சம் அடைந்த இந்த ஜெகத் கஸ்பார், முதலில் நம்பவைத்து கழுத்தை அறுத்தது, விடுதலைப்புலிகளைத்தான். இலங்கையில் சமாதான காலத்தில், கருணாவை இலங்கை அரசு பக்கம் திரும்பியதே இந்த ஜெகத் கஸ்பார் தான். விடுதலைப்புலிகளின் நம்பிக்கையை பெற்று இருந்த காலத்தில், பணத்தசை பிடித்து விடுதலைப்புலிகளின் தலைவருக்கு பணத்தில் தூரோகத்தை செய்து விட்டு, கருணாவையும் வெளியேற செய்ததாலேயே, விடுதலைப்புலிகளின் தலைமை இவரை பின்னர் நம்ப மறுத்தது. அத்தோடு, விடுதலைப்புலிகளுக்கு செய்த வெரிதாஸ் (கிருத்துவ மக்களுக்காக பிலிப்பைன்சில் ஒலிபரப்பப்பட்ட வானொலியில், இவர் செய்தி வாசிப்பாளராய் இருந்துள்ளார். இவருக்கு யாழ்- சென்னையில் இயங்கும் இவ்வானொலியின் தலைமை, ஈழத்தமிழர் கொடுமைகளை வெளிகொண்டு வர இட்ட கட்டளையின் படியே பரப்புரை மேற்கொண்டார்.) செய்தி பரப்புரைக்கு நன்றிக் கடனாய், விடுதலைப்புலிகளின் தலைமை இவரின் தூரோகத்தை வெளியிடாதது, இவருக்கு சாதகமானது. இவையோடு விடுதலைப்புலிகளிடம் பணம் எமாற்றி விதம் பற்றி கீழே கட்டுரை விளக்குகிறது.

பின்னர்;, தான் ஒரு அருட்தந்தை எனும் வேஷத்தில் நுழைந்து கொண்டு, பச்சைத் தமிழனான தாழ்த்தப்பட்ட சமூகத்திலி;ருந்து வந்திருந்தும், உலக அளவில் இசைக்கு பெயரெடுத்த இசைஞானி இளையராசாவிடம், இந்த ஜெகத் கஸ்பார், “திருவாசத்தை” சிம்ஃபொனியை உலகுக்கு கொடுக்கப் போவதாய் கூறி, பணத்திற்காக இளையாராசாவையே எமாற்றி படுகுழிக்குள் தள்ளியவர் தான் இந்த ஜெகத் கஸ்பார். இளையாராசா எமாந்த செய்தியை வெளியில் சொன்னால், தனது மானம் போகுமே என நினைத்து வெளியில் இச்செய்தியை கசிய விடாமல் விட்டு விட்டது இந்த ஜெகத் கஸ்பார்ருக்கு சாதகமாகியது.

இந்த ஜெகத் கஸ்பார்? கிருத்துவர் எனக் கூறிக் கொண்டாலும், நாடார் சமூகத்திலிருந்த காராணத்தால், கனிமொழியின் வீட்டிற்க்குள் நுழைந்தார். இந்த ஜெகத் கஸ்பார்? வெரிதாஸ் வானொலியிலிருந்து வந்தவுடன், சென்னை வெரிதாஸை நடத்தும் சந்தோம் கம்யூனிக்கேசனில் சாதாரண பதவியில் சேர்ந்தார். பின்னர் இவரின் ஆங்கில அறிவிக்காக, அன்று சந்தோம் கம்யூனிக்கேசனின் இயக்குநர் ஒருவர், வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமிழகத்திற்கு வரும் வேளையில் அவர்களுக்கு துணையாக இருக்குமாறு இவரிடம் பணி ஒதுக்கப்பட்டது. அதே சந்தோம் கம்யூனிக்கேசனின் இயக்குநருக்கு, கருணாநிதியில் குடும்பத்தினரிடம் நன்மதிப்பு இருந்து வந்தது. இதனால், சந்தோம் கம்யூனிக்கேசனின் இயக்குநர் வெளிநாடுகளிலிருந்து வரும் முக்கிய ‘நபர்”களை கலைஞர் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைப்பது இவரின் வேளையாக இருந்தது. சந்தோம் கம்யூனிக்கேசனின் இயக்குநர் வெளியூர் சென்று விடும் வேளைகளில், இந்த ஜெகத் கஸ்பார்?ரைத்தான் வெளிநாட்டு ‘நபர்”களை கலைஞர் வீட்டிற்கு கூட்ட செல்ல சொல்லப்பட்டது. அப்போது, நாடார் சமூகம் என்பது ஒட்டி கொள்ள, சில வேளைகளில் ஏற்பட்ட ‘உறவே” கனிமொழிக்கு நெருக்கம் ஆக்கியது. இதுவே பின்னர், சென்னை சங்கமம் என விரிந்தது. இப்படியாக, கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் இவர் கனிமொழிக்கு முகவர் வேளை பணத்திற்காக செய்ய துண்டியது. இதனால், பல உயர்பதவில் இருப்போர் இவரை நாடி வர ஆரம்பித்தனர். இடைத்தரகா பணி வந்தவுடன், பணப்புழக்கம் பெருகியது. தற்போது ஒரு கரும்பு நிற காரை தானே ஓட்டி வருவதும், இரு ஐ.ஏ.எஸ. அதிகாரிகளுக்கு இடமாற்றம் பெற்று தந்ததால், அவர்களிடம் அன்பளிப்பாய் பெற்றதே.

நக்கீரனும் கருணாநிதியிடம் நெருக்கமாய் இருக்க விரும்பும் ஒரு தமிழர். நக்கீரனின் ஆசிரியர், கோபாலும், நாடார் சமூகத்தை சார்ந்தவர் ஆதலால், தற்போது கனிமொழியின் துணையும், ஆட்சியாளர் துணையும் வேண்டும் என்பத்ற்காக கோபால், இந்த ஜெகத் கஸ்பார்?ரிடம் கட்டுரை எழுதுமாறு சின் மீனைப் போட்டு பெரிய மீன் எடுக்க எண்ணியுள்ளார். கோபால் மேல் செயலலிதா காலத்தில் உள்ள பல வழக்குகளிலிருந்து விடுவிக்கவே எழுத்து என்னும், ஆயுதத்தை லஞ்சமாய் கொடுத்து கணக்குகளை நேர் செய்ய விழைந்துள்ளனர்.

Ashok Kumar said...

நீண்டகாலத்துக்கு முன்னர் ஈழமக்களின் துயர் தீர்க்கும் வானொலியாக பிலிப்பைன்சில் இருந்து இயங்கிய “வெரித்தாஸ்” வானொலியும் ஒன்று. அந்த வானொலி ஒலித்த போதெல்லாம், காவலரணில் இருந்த போராளி முதல் தமிழ் மக்களும் தமது துயரை ஏதோ ஒரு வகையில் இறக்கி வைத்தது போல் உணர்வு. அந்த அளவிற்கு அந்த வானொலி மக்களின் இதயம் கவர்ந்ததாக இருந்தது என்றால் அது மிகையாகாது. அந்த வானொலியில் தவழ்ந்த நிகழ்ச்சிகள் சில குறுந்தட்டிலும் வெளிவந்திருந்தது.

“வெரித்தஸ்” வானொலி ஈழத்தமிழ் மக்களிடம் இடம் பிடித்தமைக்கு முக்கிய பங்காற்றியவர் அடிகளார் ஜெகத் கஸ்பார் அவர்கள். இவரை தமிழ் மக்கள் மிகவும் அன்பாக போற்றியதன் ஊடாக ஒரு அழியாத இடத்தை எடுத்திருந்தார்.

அண்மையில் சமாதானகாலத்தில் வன்னிக்கு போய் வந்திருந்தமையும், தலைவர் அவர்களை சந்தித்திருந்தார் என்பதும், அந்த அனுபவங்களின் வெளிப்பாட்டையே தற்போது “நக்கீரன்” இதழில் எழுதி வருவதாக தெரிவித்துள்ளார். மிகவும் ருசிகரமாக அவரது மொழிநடையில் எழுதி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் விடுதலைப்போராட்டத்தில் மூன்றாவது நபராக அதாவது ஒரு பார்வையாளராகவே மட்டுமே இருந்துள்ளார் என்பது நாமறிந்த உண்மை.

தமிழின உணர்வாளன் என்றவகையில் அவர் தனது உணர்வுகளை கொட்டித் தீர்க்கின்றார். ஆனால் ஒன்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சமாதான காலத்தில் வன்னிக்குப் போய் வந்த அந்த அடிகளார் பின்னர் மக்களிடையே காணாமல் போயிருந்தார். தற்போது முள்ளிவாய்க்காலின் வீழ்ச்சிக்குப் பின்னர் தலை காட்டத் தொடங்கியுள்ளார். களத்தில் போராடிய தளபதிகள், போராளிகளுடன் அவர்களுக்கு துணையாக இருந்த மக்களுடன் தானும் உடன் இருந்தது போல் அவர் கருத்துக்களை அவ்வப்போது தெரிவிக்கின்றார்.

போராட்டப்பாதையி்ல் இயக்க இரகசியங்கள் தனக்கும் தெரியும் என்பது போலவும் எழுதுகின்றார். போராட்டத்தின் பின்னடைவுக்கு குறிப்பிட்ட “தளபதி” காரணம் என அவர் தெரிவித்துள்ளார். தளபதியை விமர்சிக்கும் அளவில் இவருக்கு என்ன “யோக்கியதை” இருக்கின்றது? அந்த தளபதியுடன் கூட இவரும் இருந்தாரா? அவர் அனுபவித்த துன்பங்களை, துயரங்களை உடன் இருந்து பகிர்ந்து கொண்டவரா? அல்லது அத்தளபதிக்கு இயக்கமட்டத்தில் அதாவது தலைவர் மட்டத்தில் இருந்த புரிந்துணர்வை இவர் அறிந்திருந்தாரா? அவர்கள் போராளியாக இருந்து பட்டறிவு மூலம் தளபதியானவர்கள். இதுவே விடுதலைப்புலிகளின் சிறப்பியல்பு. ஆனால் அடிகளார் இவை எவையுமே அறியாதவராகவே இருக்கின்றார் என்பதை அவரது எழுத்தில் இருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

தற்போதய தனது எழுத்துக்களால் மக்களின் மனங்களில் இடத்தைப்பிடித்து, பின்னடிக்கு பெரும் விஷக்கருத்தை விதைக்கப் போகின்றார். இது திட்டமிட்ட ஒரு செயல். இதற்கு பின்னணிகள் இருக்கின்றன. அதாவது சர்வதேசம் எங்கும் தமிழீழப்போராட்ட விழிப்புணர்வை மங்க வைக்கும் செயல்பாடாகவே அவை வெளிவரும். தமிழகத்தில், போராட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கும் பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், குளத்தூர்மணி போன்றோரை அப்புறப்படுத்தும் அல்லது அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இவர் வருவார்.

எனவே, இப்படியான விஷமிகளின் கருத்தை அவதானித்து சரியான நேரத்தில் இனங்கண்டு அவர்களை சமூகத்தின் மத்தியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.

இறுதியாக…

அண்மைக்காலத்தில் அடிகளார் ஏன் இயக்கத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தார் என்பதை யாரும் அறியார். அதாவது வன்னி சென்றிருந்த போது தலைமையால் சில சர்வதேச வர்த்தகத் தொடர்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பேசிய விடயங்களை கவனமாகவும், திறமையாகவும் செய்து தருவதாக ஒப்புக் கொண்டு சென்றிருந்தார். பின்னர் இயக்கத்தினால் காட்டப்பட்ட அந்த வர்த்தகத் தொடர்புகளை, தனது சொந்த விடயங்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்ததும் அவரை இயக்கத்தினர் தூரவே வைத்திருந்தனர் என்பதை மறைக்க முடியுமா??————————

Ashok Kumar said...

Keetru:

பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது என்பது போல, ஜெகத் கஸ்பரின் இந்திய சதிகார அரசியல் முகம் இப்போது அம்பலப்பட்டு விட்டது. ஜெகத் கஸ்பர் குமுதம் இணையதளத்திற்குக் கடந்த மாதம் அளித்துள்ள நேர்காணலில் உதிர்த்த முத்துகளில் சில:

· விடுதலைப் புலிகளும் தமிழ்நாட்டு ஈழ ஆதரவாளர்களும் தவறே செய்யாதவர்கள் என்று நான் நினைக்கவில்லை.

· கடைசிக் கட்டப் பேரிழப்புகளைத் தடுக்கும் விதமான போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய இந்தியா முன் வந்தது. ஆனால், விடுதலைப் புலிகள்தான் அதை நிராகரித்தனர். அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் உள்ள வைகோ, நெடுமாறன் போன்றோரின் தவறான வழிகாட்டுதலே ஆகும்.

· இவர்களுக்குப் புவி அரசியல் பற்றிய அறிவு இல்லை; ஆளுமை இல்லை; ஆண்மை இல்லை. ஆனால், எனக்கு இவை அனைத்தும் உள்ளன.

· சீமான் எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆக வேண்டும் என்பதற்கான களமாக நாம் தமிழர் இயக்கத்தை, ஈழ அரசியலைப் பயன்படுத்துகிறார். இதற்குப் பதிலாக அவர் திமுக அல்லது அதிமுகவில் சேரலாம்.

· நாம் தமிழர் என்ற இயக்கம் துவக்கப்பட்டதில் என் பங்களிப்பு அதிகம்.

· நாம் தமிழர் இயக்கம் என்ற பெயரே நான் வைத்ததுதான்.

· தமிழ்நாட்டு ஈழ ஆதரவு இயக்கங்களின் தலைவர்கள் இந்தப் பிழைப்பு பிழைப்பதை விட விபசாரம் செய்யலாம்.

- இன்னும் நிறைய பேசியுள்ளார். ஆனால், இவற்றில் எதற்கும் பதில் சொல்ல நான் விரும்பவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே சில இயக்கங்களின், தலைவர்களின் மீதான அரசியல் மற்றும் தனிப்பட்ட குற்றச்சாட்டுகள். இவற்றிற்கு அவரவரே பதில் கூறுவது பொருத்தம்.

மேலும், கஸ்பருக்கான பதில்களும் வரத் தொடங்கியுள்ளன. சிபிஐ கட்சியின் தமிழக துணைப் பொதுச் செயலர் தோழர் சி.மகேந்திரன் குமுதம் இணையத்தில் இது தொடர்பான பதிலடிகளைக் கொடுத்துள்ளார்.

Bhairav said...

Ashok,

Interesting developments!

I hardly pay attention to these sellouts.

Ashok Kumar said...

Yes Bhairav, but these people are very well connected with Tamilnadu state and Indian central government. Further powerful media is at their disposal and Church backing is also seems to be available. They have enormous capacity to confuse/ mislead people.If even part of whatever has come out is going to be true, we have got to be careful.

Ashok Kumar said...

The photograph's published are proved to be that of 'Isaipriya' and not that of Dwaraka. But it doesn't make any difference and our pain at learning the ordeal she underwent only increases...

Nedumaran's interview published by 'Junior Vigadan' further reiterates his firm stand:

‘பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்?’

‘சிங்கள உளவுத் துறையும், இந்தியாவின் ‘ரா’வும் எந்த விஷயத்தை அறிய போராடிக் கொண்டிருக்கின்றனவே… அதனை எப்படி நான் விளக்கிவிட முடியும்? அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக இரு நாட்டு உளவுத் துறையும் எந்தளவுக்கு போராடிக் கொண்டிருக்கின்றன என்று உள் வட்டத்தில் விவரமறிந்தவர்களுக்குத் தெரியும்.

சிங்கள ராணுவத்தின் கையில் தன் உடல் சிக்கும் அளவுக்கு விடக் கூடியவரா பிரபாகரன்? அவருடைய சாமர்த்தியங்களைப் பற்றி நம்மைவிட சிங்கள ராணுவத்துக்கு நன்றாகத் தெரியும்! பிரபாகரன் என் உடன்பிறவா தம்பி. அவரைப் பற்றி சிங்கள ராணுவம் அறியாததும் எனக்குத் தெரியும். சிங்கள ராணுவம் காட்டிய சடலத்தைப் போல்தான் அவர் இருப்பார் என நினைப்பவர்கள் வேண்டுமானால், அந்த விஷமப் பிரசாரத்தை நம்பலாம். ஆனால், பிரபாகரன் அப்படியான உருவத்தில் இருக்க மாட்டார் என்பது அவரை அருகிலிருந்து அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.

பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் புலிகளை அடியோடு அழித்து விட்டதாகவும் கொக்கரிக்கும் சிங்கள ராணுவம், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோடிக்கணக்கில் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பது ஏன்? எந்த பயத்தில்? இதிலிருந்தே தெரியவில்லையா?’
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் மூலமாகவோ, புலிகளின் தரப்பிலிருந்தோ உங்களுக்கு என்ன விதமான தகவல் வந்தது?’

‘அப்படியொரு தகவல் வராமல் எப்படி அவர் உயிரோடு இருப்பதாக நான் சொல்வேன்? நம்பத் தகுந்த செய்தி யாரிடமிருந்து வரவேண்டுமோ… அங்கிருந்தே வந்தது. ஆனாலும், எனக்கு வந்த தகவல்கள் குறித்து இப்போதைக்கு நான் ஏதும் சொல்லக் கூடாது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பரப்புவதன் மூலமாக தமிழின எழுச்சியை அடியோடு அடக்கிவிட இந்திய அரசு நினைக்கிறது.

ஆனால், எப்போதுமே தமிழகத்தில் கொண்டாடப்பட்டிராத மாவீரர் தினம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எதை வீழ்த்தத் துடிக்கிறார்களோ… அது வீறுகொண்டு விரிந்து கொண்டிருப்பதால், அடுத்தடுத்து இன்னும் பல கதைகளைக்கூட இரு நாட்டு உளவு அமைப்புகளும் பரப்பக் கூடும்!’

‘பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான கே.பி-யே அவர் கொல்லப்பட்டதாக அறிக்கை விட்டாரே?”

‘அப்படியொரு அறிக்கையை வெளியிட வைத்ததே இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தான். ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் இலங்கையின் இணக்கம் சீனா பக்கம் திரும்பியது. அதனால் இலங்கையை எச்சரிக்கும் விதமாக கே.பி-யை வளைத்தது ரா. ‘கே.பி. மூலமாக புலிகள் படையை நாங்கள் மறுபடியும் உருவாக்கத் தயங்க மாட்டோம்’ என இலங்கையை ரா எச்சரித்தது. கூடவே கே.பி. மூலமாக பிரபாகரன் இறந்து விட்டதாகவும், அடுத்த தலைமை தான்தான் என்றும் அறிவிக்க வைத்தது.

‘ரா’வின் இந்த செயல்பாடு சிங்கள அரசுக்கு பெரிய தலைவலியாக அமைய… அவர்கள் சில நாடுகளின் துணையோடு கே.பி-யை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் சிங்கள அரசிடம் ரா. தோற்றுப் போனதுதான் உண்மை!’

Bhairav said...

Merry X-mas to all!

I hope 2010 can bring better things to Tamils; after all, any year can be better than 2009 that is black chapter of Tamil history.

Tamil Kovil said...

Five Years After Tsunami, Many Still Without Shelter.

The government in Sri Lanka is under pressure from a leading anti-corruption group to account for nearly half of the $2.2bn pledged to the country by official foreign donors.

Many Tamils like Pradeepa Niroshani who is still waited in vain for money to rebuild her destroyed home.

“We never got a house with the tsunami aid money. Only broken promises,” she said.

http://us.oneworld.net/article/368401-five-years-after-tsunami-many-still-without-shelter

Sacktheish said...

Hi Bhairav,

Is it possible to send you a private message?

Bhairav said...

Sackthish,

Pass your email add, I will send you a test note shortly.

Sacktheish said...
This comment has been removed by a blog administrator.
Tamil Kovil said...

Sri Lankan Army, SLA‘ll kill Tamils in Concentration Camps

A Human Rights activist from Sri Lankan capital Colombo, on conditions of anonymity told WarWithoutWitness that, Sri Lankan Military Intelligence Operatives are planning a secret undercover operation to execute most of the 10,000 odd Tamil Prisoners of War (PoW) before the forthcoming Presidential election to be held on Jan. 26, 2010.

http://warwithoutwitness.com/

Bhairav said...

Sacktheish,

I sent you a test mail.

Bhairav said...

[A Human Rights activist from Sri Lankan capital Colombo, on conditions of anonymity told WarWithoutWitness that, Sri Lankan Military Intelligence Operatives are planning a secret undercover operation to execute most of the 10,000 odd Tamil Prisoners of War (PoW) before the forthcoming Presidential election to be held on Jan. 26, 2010.]

Obviously they would have executed at least 1,000 LTTE cadres aftermath of their victory in Mulliyavaikal, and CH4 clip was just a single act of 100s of such acts showing their involvement.

Sacktheish said...

Bhairav,

I sent you a message.

Bhairav said...

Happy New Year to All !

Tamil Kovil said...
This comment has been removed by the author.
Tamil Kovil said...

Very good video

http://www.tamilkathir.com/news/2188/57/d,view_video.aspx

Tamil Kovil said...

To All

Have a wonderful festive holiday and Happy New Year, dear friends !!

All the very best for New Year!!

May all your dreams come true !!!

Suresh said...

Happy New Year to everyone on this blog.

Unknown said...

happy new year from sri lanka! we're organising a referendum to decide whether canadian tamils can organise a referendum!

Bhairav said...

Please see the DBS Jeyaraj's artcle @
http://dbsjeyaraj.com/dbsj/archives/1267


Though he is on RAW's payroll, surrender saga of Nadesan and other LTTE leaders he says may well fits with the actual accounts.

SLA killed at least 500 women, men and kids along with Nadesan in the final hours in cold-blood.

Anonymous said...

Affiliate Marketing is a performance based sales technique used by companies to expand their reach into the internet at low costs. This commission based program allows affiliate marketers to place ads on their websites or other advertising efforts such as email distribution in exchange for payment of a small commission when a sale results.
www.onlineuniversalwork.com

Suresh said...

LTTE leader Prabhakaran’s father dies of natural causes

Most of their investigation is probably torturing.

Bhairav said...

Suresh,

I doubt that VP's father was tortured.
Anyone comes out in right mindset after the carnage one saw in Mulliyavaikal is highly unlikely, especially old guy like him it's even harder for him. The loss of his son and other family members took the toll on him than any alleged torture you think.

Bhairav said...

http://www.tamilwin.com/view.php?2aSIPze0dvjoC0ecQG1V4b4F98Ycd2g2F2dc2Dpi3b436QV2e22ZLu30